Saturday, April 27, 2024

​பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் குற்றங்களின் புள்ளிவிவரங்கள் !

Share post:

Date:

- Advertisement -

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) சமீபத்தில் வெளியிட்டது. கடந்த 2016 இல், குழந்தைகளுக்கு எதிராக நடந்த அனைத்து பாலியல் குற்றங்களையும் பட்டியலிட்டுள்ளது அந்த அமைப்பு. பெண்குழந்தைகள் மட்டுமல்லாமல், ஆண்குழந்தைகளும் இம்மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தேசிய குற்ற ஆவணப் பணியகம்  வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி..,

பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள 16,863பெண்கள் , பதினெட்டு வயதிற்கு மேல் உள்ள22,205 பெண்கள் என மொத்தம் 39,068 பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 3,057 ஆண்  குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஆண்டு ஒன்றிற்கு 1.1லட்சம் குழந்தைகள் பல்வேறு குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில், 33% பேர் பாலியல் ரீதியான பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல்,
6 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் 1.3% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4.1% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 15.6% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
16முதல் 18வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 22.2% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...