Monday, April 29, 2024

அறிமுகமாகிறது 100 பந்து கிரிக்கெட் போட்டி;2020 முதல் துவக்கம்..!!

Share post:

Date:

- Advertisement -

2020ம் ஆண்டு முதல் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், புதிய 8 அணிகள் கொண்ட உள்ளூர் தொடரை இங்கிலாந்து அறிமுகம் செய்கிறது.

வழக்கமான டி20 போட்டியில் இருந்து மாறுபடும் இப்போட்டியில் 20 பந்துகள் குறைவாகவே இப்புதிய தொடரில் வீசப்படும். 15 ஓவர் போட்டியான இதில், கடைசி ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும்.

மேலும் போட்டியை நடத்துவதற்கான இடங்களையும் இங்கிலாந்து தேர்வு செய்துள்ளது. மான்செஸ்டர், கார்டிஃப், சௌதாம்ப்டன், பிர்மிங்காம், லீட்ஸ், லண்டன் மற்றும் நாட்டிங்காம் ஆகிய இடங்கள் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2003ம் ஆண்டு டி20 போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, முன்னாள் வீரர்கள் அப்போட்டிக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது உலகளவில் டி20 கிரிக்கெட் போட்டிக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்திருப்பது நம்பமுடியாத விஷயமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...