Friday, May 3, 2024

அதிரை அருகே இருவர் வெட்டி கொலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!!(முழு தகவல்)

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் நேற்று(30/04/2018) மாலை கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாள் போன்ற ஆயுதங்களின் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் M.S.பிரதீப் , B. சிவநேசன் ஆகிய இருவரும் மரணம் அடைந்தனர்.

மேலும், M. சண்முகசுந்தரம் , D. ராஜேஷ் , D. வீரபாகு , M.S.விமலாதித்தான் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...