அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளியில் வருடந்தோறும் நோன்பு காலங்களில் நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது..
இப்பள்ளி பேரூந்து நிலையம் அருகில் அமைந்துள்ளதால் அதிகமாக நோன்பாளிகள் நோன்பு திறக்க வருகின்றனர்..இந்த வருடம் இப்பள்ளிக்கு கஞ்சி கொடுப்பவர்கள் மிக குறைவாக இருப்பதால் கஞ்சி வினியோகம் செய்யமுடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது..ஆகவே இந்த ரமலான் மாதத்தில் இந்த பள்ளிக்கு இப்தாருக்கு வருபவர்களுக்கும் பொது மக்களுக்கும் கஞ்சி வினியோகம் தடை இன்றி நடைபெற நல் உள்ளம் படைத்தவர்கள் நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..
தொடர்புக்கு..
S.சேக்மஸ்த்தான்
(9789329687)
Kms.தௌலத்
(8760099202)
VM .தாஜீதீன்
(9942070016)
தகவல்…
ஹாஜா நகர்
Z.அகமது மன்சூர்
(8838252238)
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...





