Monday, April 29, 2024

வங்கி ஊழியர்கள் 30, 31ம் தேதி ‘ஸ்டிரைக் !!

Share post:

Date:

- Advertisement -

 

ஊதிய உயர்வு பேச்சில், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடக்கும்’ என, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது; நவம்பர் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து, வங்கி நிர்வாகங்களுடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டது.

வங்கிகளின் வாராக் கடனை காரணம் காட்டி, 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதையடுத்து, நாளையும், நாளை மறுநாளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு, 24ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், ‘ஏற்கனவே திட்டமிட்டபடி, 30, 31ம் தேதிகளில், வேலைநிறுத்தம் நடைபெறும்’ என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...