Friday, May 3, 2024

முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்களின் மனித நேய பணி !!

Share post:

Date:

- Advertisement -

முத்துப்பேட்டை ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை விபத்தில் கால் முறிந்த மாற்று மத இளைஞரை மீட்ட முத்துப்பேட்டை முஸ்லீம் இளைஞர்கள் அவரை முதலுதவிக்காக துரிதமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தெற்குகாட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற சகோதரருக்கு கால் முறிந்துவிட்டது. இதனை அறிந்த இளைஞர்கள் உடனடியாக முத்துப்பேட்டை தமுமுக ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு அடிபட்டவரின் குடும்பத்திற்க்கு உடனே தகவல் கொடுத்து அவர்கள் வரும் வரை காத்திருந்து பெற்றோர் வந்த பிறகு தேவையான உதவிகளை செய்து கொடுத்துவிட்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...