Wednesday, December 17, 2025

முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்களின் மனித நேய பணி !!

spot_imgspot_imgspot_imgspot_img

முத்துப்பேட்டை ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை விபத்தில் கால் முறிந்த மாற்று மத இளைஞரை மீட்ட முத்துப்பேட்டை முஸ்லீம் இளைஞர்கள் அவரை முதலுதவிக்காக துரிதமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தெற்குகாட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற சகோதரருக்கு கால் முறிந்துவிட்டது. இதனை அறிந்த இளைஞர்கள் உடனடியாக முத்துப்பேட்டை தமுமுக ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு அடிபட்டவரின் குடும்பத்திற்க்கு உடனே தகவல் கொடுத்து அவர்கள் வரும் வரை காத்திருந்து பெற்றோர் வந்த பிறகு தேவையான உதவிகளை செய்து கொடுத்துவிட்டு சென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img