Wednesday, December 17, 2025

உகாண்டாவில் இரண்டு அனாதை இல்லங்களுக்கு தமுமுக சார்பாக இஃப்த்தார் நிகழ்ச்சி..!

spot_imgspot_imgspot_imgspot_img

உகாண்டாவில் தமுமுக சார்பாக இரண்டு அனாதை இல்லத்திற்கு இப்தார் நிகழ்ச்சி..!!

உகாண்டா மண்டலத்தின் தமுமுக நிர்வாகிகள் மனிதநேய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து இன்று (04/06/2018) திங்கள்கிழமை தமுமுக சார்பாக உகாண்டாவில் மளலைகளுடன் ஒரு நாள் இப்தார் நிகழ்ச்சி செழிப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தமுமுக உகான்டா மண்டலத்தின் சார்பாக இன்று
இரண்டு அனாதை இல்லங்களுக்கு தமுமுகவினர் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்களின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து 10மில்லியன் அளவில்
உதவிகள் வழங்கப்பட்டது.

மென்மேலும் இதுபோன்று சேவைகளை செய்ய அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img