Sunday, March 22, 2026

அதிரை மக்களே கேரளா மக்களுக்கு உதவிடுவீர்

spot_imgspot_imgspot_imgspot_img

நமது அண்டை மாநிலமான கேரளா சொந்தங்கள் வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்டு உடமைகளையும் ,வீடுகளையும் இழந்து தவித்து வருகிறார்கள் .

மேலும் இம்மக்களுக்கு உதவும் விதமாக நாளை(14-08-2018) இரவு அதிரையில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்னை கொண்டுசென்று அங்கு இருந்து தமிழகமெங்கும் வாங்கிய நிவாரணப்பொருட்களை மொத்தமாக கொண்டு செல்லவுள்ளனர் .

ஆகையால் நம் அதிரை மக்கள் நம் கேரளா சொந்தங்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேவையான பொருட்கள்

பிஸ்கட், பாய், பெட்ஷீட் ,முதல், உதவிபபொருட்கள்,பேண்டேஜ், நேப்கின், உடுக்க உடை ,பிரஸ், பேஸ்ட், சோப்பு போன்ற பொருட்களை கொடுத்து உதவுங்கள்.

பொருட்கள் கொடுக்க வேண்டிய இடம்

டிஜிடெக்,
காதிர் முகைதீன் கல்லூரி எதிரில்,
அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு :

கிரசண்ட் இரத்ததான குழு
📞8056205080
📞8883184888
📞9944286062
📞7418266165

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img