Saturday, May 4, 2024

அதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு சில நாட்களில் தண்ணீர் கிடைத்துவிடும் – அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை , அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு சில நாட்களில் தண்ணீர் கிடைத்துவிடும் என கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பேட்டியளித்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விட்டதாகவும் அந்த பகுதிகளில் செல்லாத இன்னும் ஒரு சில இடங்களுக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் சென்றடையும் என்றும் வேளாண் காப்பீட்டு உரிய இழப்பீட்டுத் தொகை சில இடங்களில் கிடைக்காததற்கு ஒரு சில வங்கிகளே காரணம் என்றும் முக்கொம்பு மேலணை சேதமடைந்ததால் ஒரு வார காலம் தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டது என்றும அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவு பெற்றதும் தண்ணீர் வழக்கமான அளவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...