Thursday, February 5, 2026

தலைக்கணத்தில் ஆடும் சென்னை ராஹத் நிறுவனம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரைக்கு அகலப்பாதை அமைப்பதை அடுத்து நிறுத்தப்பட்ட தொடர்வண்டி சேவையால் செக்கடி டூ மன்னடி வரை பல்வேறு நிறுவன பேருந்துகள் இயக்கப்பட்டன.

குறிப்பாக ராஹத் என்ற நிறுவனம் தனது சேவையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனால் அப்பேருந்தை அதிரையைர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பார்சல் புக்கிங் பிரதான ஒன்றாக மாற்றப்பட்டு செயல்படுகிறது, இதில் சென்னையில் இருந்து அதிரைக்கு பார்சல் புக்கிங் செய்தால் மதிப்பை விட பன் மடங்கு கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களை அலட்சியம் செய்தும் வருவதாக நமக்கு தெரிவித்துள்ளனர்.

இதே போன்ற அனுபம் முன்பு ஏற்பட்டதாக கூறுகிறார் மன்னடியை சேர்ந்த ஜமாலுத்தீன் என்பவர்.

தாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது மகனின் செல் போனுக்கு சார்ஜர் அனுப்ப கட்டணமாக ₹80 வசூலித்துள்ளனர்.

எனவே ராஹத் பேருந்து உரிமையாளர் டாக்டர் கமாலுதீன் அவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக தலையீடு செய்து நிவர்த்தி செய்திட வேண்டும், ஏற்றியவர்களே இறக்கிவிடும் முன்பாக….

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img