Saturday, December 13, 2025

அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ விழிப்புணர்வு தின பேரணி….!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 24/10/2018 உலக போலியோ தினம் கொண்டாடப்பட்டது.

போலியோ நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லப்ப்ட்டது.இந்தியாவை விட்டே போலியோ நோயினை உலக ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் எவ்வாறு ஒழிக்கப்பட்ட்து என்றும் நோயினை மீண்டும் நம்நாட்டில் வராமல் எவ்வாறு தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியினை அதிரை ரோட்டரி சங்க தலைவர்
Rtn.முகமது சம்சுதீன், செயலாளர்
Rtn.அகமது மன்சூர் மற்றும் பொருளாளர்
Rtn..சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சங்க உறுப்பினர்கள்Rtn.முகமது நவாஸ் கான்,Rtn.நடராஜன்,Rtn.அன்வர் ரஹ்மான்
மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img