Monday, March 23, 2026

அதிரையில் AGRA-வின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. அதிரை மக்கள் பலர் தங்கள் வீடுகளை பறிகொடுத்தனர். புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிரையை மறுசீரமைப்பு செய்யவும், வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிகொடுக்கும் நோக்கிலும் அதிரை கஜா புயல் மறுசீரமைப்பு கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு அதிரை பைத்துல்மால் வளாகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், முஹல்லா நிர்வாகிகள், அரசியல் இயக்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img