Saturday, April 27, 2024

உங்கள் பிள்ளைகள் தலைசிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா….?

Share post:

Date:

- Advertisement -

வாழ்வின் அதிக நேரத்தை உங்கள்
பிள்ளைகளோடு செலவிடுங்கள்

எல்லாவற்றிலும் பெற்றோர்களாகிய
நீங்களே முன்னுதாரணமாக திகழுங்கள் .

நீங்கள் தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள்
என்பதையும் வீடும் தெருவும் ஊரும் நாடும்
உலகமும் தான் பள்ளிக்கூடம் என்பதையும்
பிள்ளைகளிடம் உணர்த்துங்கள்

உலக வரைபடத்தை வகுப்பெடுத்து
பிஞ்சு உள்ளங்களில் சர்வதேசியத்தை
விதையுங்கள்

பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதை
நிறுத்தி அறிஞர்களிடம்,வயதில்
மூத்தவர்களிடம் உரையாட வழிவகை
செய்யுங்கள்

நூலகங்களிலும் ஊர் சுற்றுவதிலும்
அதிக நேரம் செலவழிக்க தூண்டுங்கள்

மொழிப்பாடங்களை மட்டும் தகுதியான
ஆசிரியர்களிடம் தனியாக கற்க செய்யுங்கள்

………15 வயது வரை இப்படி உங்கள்
பிள்ளைகளோடு செலவழித்து உருவாக்கி
பாருங்கள்

உங்கள் பிள்ளைகள் மனித சமூகத்தின்
சொத்தாக மாறுவார்கள்

குறிப்பு :
இதை வாசித்த பிறகு எழும் கேள்விகளுக்கு
நீங்களே தீர்வையும் எழுதுங்கள்

CMN SALEEM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...