Saturday, April 27, 2024

மனிதநேய மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி??

Share post:

Date:

- Advertisement -

2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு சில காரணங்களால் சீட் ஒதுக்கப்படவில்லை.

இருப்பினும், மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து 39+1 தொகுதிகளிலும் திமுகவின் கூட்டனி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தொண்டர்களின் மனோநிலையை கருத்தில் கொண்டு திமுக மனித நேய மக்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும் என பாசிச எதிர்ப்பு கொள்கை உடையவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளன.

களத்தில் மமகவினர் பம்பரமாய் சுழன்று திமுக கூட்டணியின் வெற்றிக்கனியை பறித்திடவும் பாசிஷமில்லா தமிழகத்தை முக.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் உள்ளனர்.

ஆக அவர்களின் வாக்குகளை வென்றேடுக்க தேர்தலுக்கு முன்னர் மமகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி என திமுகவின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவிப்பு செய்திட வேண்டும் என கடைக்கோடி மமகவின் தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...