Saturday, May 4, 2024

அதிரை அருகே இறந்தவரின் கண்கள் தானம் !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த விநாயக தேவர் (88). இன்று 30.04.2019 செவ்வாய்க்கிழமை காலை வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அவரது இரண்டு கண்கள், குடும்பத்தார்கள் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின், கும்பகோணம் கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் செயலாளர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் அப்துல் ஜலீல், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ. விவேகானந்தம், முத்துப்பேட்டை லயன்சங்க உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

விநாயக தேவருக்கு ஜோதி ராமலிங்கம், சுப்பிரமணியன் மகன்களும், பாலசுந்தரி, ஞானோதயம், கமலா மகள்களும் உள்ளனர். அன்னாருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...