Monday, May 6, 2024

அதிரை முழுவதும் பேரூராட்சி சார்பில் நடப்பட்ட 3000 மரக்கன்றுகள் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரை முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அதிரை முழுவதும் 3000 மரக்கன்றுகள் பேரூராட்சி சார்பில் நடப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில், அதிரை முழுவதும் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு கூண்டுகளும் வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...