Home » அதிரை முழுவதும் பேரூராட்சி சார்பில் நடப்பட்ட 3000 மரக்கன்றுகள் !(படங்கள்)

அதிரை முழுவதும் பேரூராட்சி சார்பில் நடப்பட்ட 3000 மரக்கன்றுகள் !(படங்கள்)

0 comment

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரை முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அதிரை முழுவதும் 3000 மரக்கன்றுகள் பேரூராட்சி சார்பில் நடப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில், அதிரை முழுவதும் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு கூண்டுகளும் வைக்கப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter