Saturday, May 4, 2024

குடியுரிமை சட்டதிருத்த மசோதா திரும்ப பெற கூறியும், M.A.M Group of institution மாணவர்கள்போராட்டத்திற்கு அழைப்பு

Share post:

Date:

- Advertisement -

நம் நாட்டில் தற்போது என்ன நடந்து வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே

ஆளும் பா. ஜ. க. அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா (CAB) எனும் புதிய மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவற்றி தற்போது அது சட்டமாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அணைத்து மதங்களையும், அனைத்து பிரிவினரையும் ஒன்றாக நடத்த சொல்கிறது. அனால் இந்த (CAB) சட்டமானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிராக இருக்கின்றது.

அதனால், இதை கண்டிக்கும் வகையிலும் இந்த சட்டத்தை திரும்ப பெற கூறியும், வருகின்ற 20-12-2019 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 2:00 மனி முதல் 4:30 வரை , M.A.M Group of institution மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

இடம்:

M.A.M COLLEGE OF ENGINEERING
TRICHY CHENNAI TRUNK ROAD SIRUGANUR TRICHY 105

அனைத்து மாணவர்களும், முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சகோதரர்களையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...