Monday, February 2, 2026

குடியுரிமை சட்டதிருத்த மசோதா திரும்ப பெற கூறியும், M.A.M Group of institution மாணவர்கள்போராட்டத்திற்கு அழைப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

நம் நாட்டில் தற்போது என்ன நடந்து வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே

ஆளும் பா. ஜ. க. அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா (CAB) எனும் புதிய மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவற்றி தற்போது அது சட்டமாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அணைத்து மதங்களையும், அனைத்து பிரிவினரையும் ஒன்றாக நடத்த சொல்கிறது. அனால் இந்த (CAB) சட்டமானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிராக இருக்கின்றது.

அதனால், இதை கண்டிக்கும் வகையிலும் இந்த சட்டத்தை திரும்ப பெற கூறியும், வருகின்ற 20-12-2019 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 2:00 மனி முதல் 4:30 வரை , M.A.M Group of institution மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

இடம்:

M.A.M COLLEGE OF ENGINEERING
TRICHY CHENNAI TRUNK ROAD SIRUGANUR TRICHY 105

அனைத்து மாணவர்களும், முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சகோதரர்களையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img