Saturday, December 13, 2025

அதிரை புத்தாண்டு நிகழ்வில், NRC,CAAவுக்கு எதிராக கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் வீட்டு வாசலில் இடப்படும் கோலங்களில் கூட எதிர்ப்பு வாசகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிறக்கும் இத்தருணத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு ஆண்டாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், அதிரை SDPI கிளை சார்பில் நள்ளிரவு 12:01 மணிக்கு கருப்பு கொடி ஏற்றப்பட்டு மெழுவர்த்தி ஏற்றி இருளை அகற்ற உள்ளனர்.

இடம்: SDPI மாவட்ட அலுவலகம். செக்கடிமேடு அருகில்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img