Sunday, December 14, 2025

அதிரை : கொரோனா உதவித்தொகை பெறுமிடம் மாற்றம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் 1000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் வழங்கும் பணி அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.

குறிப்பாக ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ஏற்ப அரிசி, சர்க்கரை,துவரம்பருப்பு உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தன.

இதனால் ஏற்படும் காலதாமதத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் தொகையை மட்டும் வழங்குவதெனவும், பொருட்களை சகவாசமாக எப்போது வேண்டுமானாலும் இலவசமாக பெற்றுகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் நாளை முதல் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடை எண் 1 மற்றும் கடை எண் 3 ஆகிய கடைகளின் அட்டைதாரர்கள் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பெற்றுகொள்ளலாம் என தெரிவிக்க பட்டுள்ளது.

தொகையை பெற்று கொள்ள வரும் அனைவரும் ரேசன் அட்டை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் எனவும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img