Friday, May 3, 2024

சேமிப்பு பணத்தை கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்கிய சிறுவன் – தஞ்சையில் நெகிழ்ச்சி !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்கள், வணிகர்கள் மற்றும் மருத்துவர்களுடன் நெருக்கடி கால ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் IAS தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக விளக்கினார். அப்போது மேகன் என்ற சிறுவன், தான் சேர்த்து வைத்திருந்த ரூ. 3000 சேமிப்பு பணத்தை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவிடம் வழங்கினார்.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட திட்ட அலுவலர் பழனி, அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் வணிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...