Monday, May 6, 2024

அதிரை: அனைத்து வங்கி வாயில்களிலும் நிழற் பந்தல் அமைக்க வேண்டும்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க மருத்துவர்கள்,சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதனால் அத்தியவசிய அங்காடிகள் முதற்கொண்டு வங்கிகள் அரசு அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வங்கிக்குள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்க படுகின்றனர்.

இந்நிலையில் வங்கி வாசலில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

தற்போது நகரில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிழலை தேடி குழுமி வருகிறார்கள்.

இதனால் சமூக இடைவெளி என்பது கேள்வி குறியாகிறது.

எனவே வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி நிழற் பந்தல் அமைத்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...