அதிரை கீழத்தெரு சங்கத்தில் இளைஞர்களின் முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதக் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதில் கிடைத்த லாபத்தில் காய்கறிகள், முட்டை போன்றவற்றை வாங்கி கீழத்தெரு முஹல்லாவில் உள்ள தகுதி வாய்ந்த 20 ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளனர்.