Tuesday, March 3, 2026

அதிரையில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பழுது , நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில தினங்களாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் , தரகர் தெரு பகுதியில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே சாலை பழுதாகியது.

இதுகுறித்து தரகர் தெரு இஸ்லாமிய நற்பணி மன்றம் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் அதிரை பேரூராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...
spot_imgspot_imgspot_imgspot_img