Home » அதிரையில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பழுது , நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

அதிரையில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பழுது , நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில தினங்களாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் , தரகர் தெரு பகுதியில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே சாலை பழுதாகியது.

இதுகுறித்து தரகர் தெரு இஸ்லாமிய நற்பணி மன்றம் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் அதிரை பேரூராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter