Friday, May 3, 2024

அபுதாபியில் சிக்கிய தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப உதவிய SDPI கட்சி !

Share post:

Date:

- Advertisement -

அபுதாபியை சேர்ந்த மூன்று நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த தங்களது ஊழியர்கள் 175 பேருக்கு ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் தனி விமானத்தை பதிவு செய்து தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் 3மாதத்திற்கு மேலாக ஊழியர்கள் சிரமப்பட்டு இருந்தனர். அவர்கள் SDPI கட்சியின் நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர். நிஜாம் மொய்தின், மாநில செயற்குழு உறுப்பினர். ஏ.கே.கரீம், திருச்சி மாவட்ட தலைவர்.ஹஸ்ஸான் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.அதற்கான தேவையான நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டு அனுமதியை பெற்று கொடுத்து 23.06.2020 அன்று அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த ஊழியர்கள் SDPI கட்சிக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது அவர்கள் யாவரும் சென்னையில் கொரண்டைனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...