Sunday, February 1, 2026

ஏரிபுறக்கரை ஊராட்சி கட்டிடம் திறப்பு எப்போது?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அருகே உள்ளது ஏரிப்புறக்கரை ஊராட்சி இந்த ஊராட்சி மன்றத்திற்கான கட்டிடம் கடந்த 1990ஆம் ஆண்டு கட்டி பயன்பாட்டிற்கு வந்தன.

அப்பொழுதிலிருந்தே இக்கட்டிடத்தில் ஊராட்சி பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது,

இந்த நிலையில் மிகவும் பழமையான அக்கட்டிடம் சிதிலமடைந்து எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இதன் காரணமாக அதனருகிலேயே புதிய கட்டிடம் ஒன்று கட்டி 90% பணிகள் முடிவடைந்தும் இன்னும் பயன்பாடிற்கு வரவில்லை.

இதன் காரணமாக அங்கு பணி புரியும் அதிகாரிகள், பொதுமக்கள், அக்கட்டிடத்தில் பணியாற்ற அச்சபடுகிறார்கள். எனவே அச்சத்தை போக்கும் வகையில், புதிய கட்டிடத்தை திறக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலால் நகர் 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமால் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img