Tuesday, February 10, 2026

மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் PDO யிடம் நேரில் சந்திந்து புகார் மனு..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சியில் அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இணைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அரசு நிர்ணயித்த 1600 ரூபாயை விட கூடுதலாக 1000 ரூபாய் எந்தவித ரசீதும் இல்லாமல் வசூலிக்கப்படுகிறது..மொத்தமாக 2600 வசூலிக்கப்பட்டு
1600 க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது

ஆகவே விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் படி SDPI கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கபட்டது.

இதற்கு தீர்வு எட்டபடவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img