அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த முகம்மது ஃப்ஜ் லுதீன், துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் அங்குள்ள ஜைபா எனும் நகை கடையில் நகை வாங்கியபோது வாடிக்கையாளர்களுக்கான பரிசு கூப்பனை பூர்த்தி செய்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில், அவரை தொடர்புகொண்ட நகை கடையினர் 250கிராம் தங்கத்திற்கான வெற்றியாளராக தங்களை தேர்வு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் திக்குமுக்காடிபோன முகம்மது ஃபஜ்லுதீன், துபாயில் உள்ள ஜைபா நகை கடைக்கு சென்று தனக்கான தங்கத்தை பெற்றுக்கொண்டார்.
More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...





