பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைக்க இசைவு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கடிதத்தில் கையொப்பமிட்டு அதிகாரிகளிடம் வழங்கினர். இதேபோல் பிற வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கடலோர மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் விரைவாக கிடைத்திடவும், புயல் போன்ற பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பு பணியை துரிதமாக மேற்கொள்ளவும் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





