Home » அதிராம்பட்டினம் தாலுகா! ஏரிப்புறக்கரை கிராமம் ஆதரவு!!

அதிராம்பட்டினம் தாலுகா! ஏரிப்புறக்கரை கிராமம் ஆதரவு!!

0 comment

பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைக்க இசைவு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கடிதத்தில் கையொப்பமிட்டு அதிகாரிகளிடம் வழங்கினர். இதேபோல் பிற வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கடலோர மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் விரைவாக கிடைத்திடவும், புயல் போன்ற பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பு பணியை துரிதமாக மேற்கொள்ளவும் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter