Monday, May 6, 2024

அதிரை வீடு ஒன்றில் கதண்டு கூட்டம் – தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து விரட்டினர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுதெரு வீடு ஒன்றில் கதண்டு கூடுகட்டியுள்ளதாக பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தலவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கூடுகட்டிய நூற்று கணக்கான கதண்டுகளை லாவகமாக விரட்டினர்.

கதண்டை விரட்டும் பணிக்காக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கதண்டு கூட்டம் கூடுகட்டி வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...