Tuesday, December 16, 2025

அதிரை வீடு ஒன்றில் கதண்டு கூட்டம் – தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து விரட்டினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுதெரு வீடு ஒன்றில் கதண்டு கூடுகட்டியுள்ளதாக பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தலவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கூடுகட்டிய நூற்று கணக்கான கதண்டுகளை லாவகமாக விரட்டினர்.

கதண்டை விரட்டும் பணிக்காக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கதண்டு கூட்டம் கூடுகட்டி வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img