Friday, May 3, 2024

75 வது விடுதலை நாள் – ததஜ தஞ்சை மாவட்டம் சார்பில் 2000 மரக்கன்றுகள் நட்டனர்.

Share post:

Date:

- Advertisement -

இன்று நாடெங்கிலும் 75வது சுதந்திர தின விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தேச விடுதலைக்கு வித்திட்ட அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் 2000 மரக்கன்றுகள் நட்டு பசுமை விழாவாக இந்நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

குறிப்பாக மரங்களை நட்டதோடு அல்லாமல் அதனை பராமரிக்க குழு அமைக்கப்பட்டு சீரிய முறையில் வளர்தெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என ததஜவின் மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தெரிவித்திருக்கிறார்.

ததஜ மதுக்கூர் கிளை சார்பில் இரத்ததான முகாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...