Tuesday, March 24, 2026

வளைகுடா தமிழர்கள் சங்க தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக டெரிவேர் இப்ராஹிம் நியமனம்.

spot_imgspot_imgspot_imgspot_img

வளைகுடாவாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக சமூக ஆர்வலர் டெரிவேர் அதிரை இப்ராஹிம் நியமனம்.. வளைகுடா நாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கு சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவைகளை செய்து வரும் “வளைகுடாவாழ் தமிழர்கள் நல சங்கம்” தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக சேவை அமைப்பு ஆகும் .

அதன் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சகோதரர் டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களால், தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக சமூக ஆர்வலர் டெரிவேர் அதிரை இப்ராஹிம் நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார். இதுகுறித்து பேசிய இப்ராஹிம் வளைகுடா உள்ளிட்ட அயலகங்களில் ஏற்படும் இடர்பாடுகள், உதவிகளை தாம் சார்ந்துள்ள வளைகுடாவாழ் தமிழர்கள் நல சங்கம் நீண்ட நெடிய காலங்களாக செய்து வருகிறது இந்தநிலையில் எனக்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக ஆக்கிய நிர்வாகிகளுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் அயலகத்தின் உதவிகளுக்கு தம்மை தயங்காமல் நாடலாம் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img