அதிரையின் பிரதான சாலைகளில் ஒன்றான சி.எம்.பி லைன் சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனிடையே ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்த எம்.பி.லைன் சாலையை தரம் உயர்த்தும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலையின் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் பிரிவின் கீழ் கொண்டு வந்து மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக அந்த சாலைக்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தற்போது ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளியின் கடைசிநாளாக வரும் ஜனவரி 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





