Monday, April 29, 2024

மன்னிப்பு கடிதம் கொடுத்தார் அதிரை அப்துல் ஜப்பார்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அப்துல் ஜப்பார் என்பவர் சமூக ஊடகங்களில் வாயிலாக பல்வேறு நபர்கள், இயக்கங்கள், பிரச்சினைகள் குறித்து எழுதியும் பேசியும் வருபவராவர்.

சமீபத்தில் அரசியல் டைம்ஸ் என்கிற வார இதழின் ஆசிரியரை ஒருமையாகவும், தரக்குறைவாகவும் பேசிய ஆடியோ ஒன்று வைரல் ஆனது. இந்த ஆடியோவை ஆதாரமாக கொண்டு அந்த இதழின் மூத்த நிரூபர் ஒருவர் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

இம்மனு மீதான விசாரணையை காவல்துறை முடுக்கியது, இந்த நிலையில் நேற்று அதிரை காவல் நிலையத்தில் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆடியோவில் பேசியமைக்காக தாம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சட்ட நடவடிக்கைகளில் இருந்து அப்துல் ஜப்பார் தப்பினார்.

அக் கடிதத்தில் இனிவரும் காலங்களில் நான் யாரையும் மனது புண்படும்படி பேசவோ, எழுதவோ மாட்டேன் என்றும் ஆடியோவில் அவ்வாறு பேசியமைக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...