புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு. சிக்கந்தர் அவர்களின் மருமகளும், S.வருசை முகம்மது அவர்களின் மனைவியும், சம்பைபட்டினம் சாதிக் பாட்சா அவர்களின் மாமியாரும், தெளஃபீக், இர்ஃபான், அப்துல் மாலிக், முகம்மது ஜெமீல், இம்ரான்கான் ஆகியோரின் வாப்புச்சாவும், முகம்மது ஃபாரூக், அஸ்லம், மர்ஹூம் தமீம் அன்சாரி, புஹாரி சரீஃப் ஆகியோரின் தாயாருமான S.ஆசியா மரியம் அவர்கள் இன்று(18/05/23) மதியம் 3:00 மணியளவில் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(18/05/23) இரவு 9:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





