Tuesday, May 21, 2024

மரண அறிவிப்பு: கு.மு.க.ஜஹபர் சாதிக் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹூம் கு.மு.க.அபுல் ஹசன் அவர்களின் பேரனும், கு.மு.க.அஹமது கபீர் அவர்களின் மகனும், கு.மு.க. முஹம்மது மீராசா அவர்களின் தம்பி மகனும், கு.மு.க.சேகு நெய்னா மரைக்காயர், கு.மு.க.சாகுல் ஹமீது, கு.மு.க.பசீர் அஹமது ஆகியோரின் காக்கா மகனும், கு.மு.க.தமீம் அன்சாரி அவர்களின் சகோதரரும், N.M.தமீம் அன்சாரி அவர்களின் மைத்துனரும், N.M.ஹாஜா நஜுபுதீன் அவர்களின் மாமாவும், கு.மு.க.ஹசன் அலி, கு.மு.க. பிலால் ஆகியோரின் தகப்பனாருமாகிய கு.மு.க.ஜஹபர் சாதிக் அவர்கள் இன்று(02/11/23) மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(03/11/23) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...