ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் அ. சி. மு. ரஹ்மத்துல்லாஹி ஹாஜியார் அவர்களின் இளைய மகளும், மர்ஹும் அ. சி. மு.அப்துல் காதர், அ. சி. மு. வக்கீல் அபுல்ஹசன், அ. சி. மு. அஹமது கபீர் ஆகியோரின் சகோதரியும், மீ. மு. மீரா லெப்பை அவர்களின் மனைவியும், அப்துல் ரஷீத், அகமது அஸ்லம் ஆகியோரின் மாமியாரும், நஜ்முதீன், முஹம்மது ஆகியோரின் தாயாருமான பாத்திமா அவர்கள் இன்று(02/11/23) அதிகாலை 5:30 மணியளவில் அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(02/11/23) மஃரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்