Saturday, May 18, 2024

அதிரை ECR சாலையின் நடுவே வெடி வைத்து வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் புள்ளிங்கோக்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் தீபாவளி முடிந்து இரண்டு வார காலங்கள் ஆகிவிட்ட நிலையில், அதிரையில் முக்கிய பிரதான சாலையாக உள்ள ECRல், இரவு நேரத்தில் சுமார் 7 புள்ளிங்கோக்கள் பைக்குகளில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்தும், சாலையின் நடுவே தங்கள் பைக்குகளை நிறுத்தி வெடிகளை வெடித்து, பட்டாசுகள் கொளுத்தி வருவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக இது போன்ற செயல்களை செய்து வரும் அதிரை புள்ளிங்கோக்களின் அடடூழியத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...