மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஒலிசாகிப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம். சா.மு.கி. முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். சா.மு.கி. ஹபீப் முகம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம். ஒ. ஃபாரூக், மர்ஹூம். ஒ. பகுருதீன், ஒ.சாதிக் ஆகியோரது சகோதரியும், ஹ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தாயாரும், மர்ஹூம். அ.சாகுல் ஹமீது, சே.ஹாஜா முகைதீன், மு. சேக் அப்துல் காதர், பா. சபீர், ப. சிராஜுதீன் ஆகியோரது மாமியாருமாகிய பாத்துமா கனி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.








