
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் : பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை...
மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் குடியுரிமை மசோதாவிற்கு நூதன எதிர்ப்பு பிரச்சாரம்..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று(14.2.2020) வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இளைஞர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து எதிர்ப்பு...
பட்டுக்கோட்டை ரயிலடி முஹல்லா ஜமாஅத்தினர் சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு…!
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு ரயிலடி முஹல்லாவாசிகள் நன்றி தெரிவித்து சால்வை அணிவிப்பு
பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மையவாடிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் போர்...
பட்டுக்கோட்டையில் வேலைவாய்ப்பும் பொறியியல்படிப்பும் நிகழ்ச்சி…!
பட்டுக்கோட்டையில்….
சென்னை தானிஷ் அஹமது இன்ஜினியரிங் கல்லூரி நடத்தும்…
பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான சிறப்பு கல்வி கருத்தரங்கம்.
நாள்:- 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை
இடம்:- லெட்சுமிபிரியா திருமண மண்டபம்.,
பட்டுக்கோட்டை
பொறியியல் படிப்பின் மூலமாக கிடைக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்தும்,...
குடியுரிமை திருத்தச் சட்டம் : தொடர்ந்து போராடும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள்!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...
அதிரையில் சாலை விபத்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி.
மஞ்சவயல் கிராமத்தை சார்ந்த வீரையன் மகன் மாரிமுத்து(46) சாலையை கடக்கும் போது லாரி மோதியதாக கூறப்படுகிறது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இறந்த உடலை காவல்துறை கைபற்றி...









