
UAE வேலையின்மை காப்பீட்டு அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு அபராதம் விதிக்கத் தொடங்குகிறது!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வேலையின்மை காப்பீட்டு அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு நிதி அபராதங்களை விதிக்கத் தொடங்கியது, ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 1, 2023, பதிவு செய்வதற்கான காலக்கெடு சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு அபராதம்...
CasualDateSites.com: Someplace to Rapidly Get A Hold Of Suitable, No-Strings-Attached Singles
The Short variation: even yet in the swipe-right, swipe-left online dating sites world, lots range of lonely people are nevertheless searching for a life...
Maried people are Happiest at almost 3 Years
a Brit wedding ceremony website performed a survey of 4,000 couples. In the study the lovers was required to indicate the levels of joy...

உம்ரா யாத்ரீகர்கள் புறப்படுவதற்கான காலக்கெடுவை சவூதி அரேபியா நிர்ணயித்துள்ளது!!
சவூதி அரேபியா அடுத்த மாதம் வருடாந்திர ஹஜ் யாத்திரை சீசனுக்கு தயாராகி வருவதால், உம்ரா அல்லது குறைவான புனிதப் பயணம் செய்த பிறகும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு புறப்படும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
சவூதி...
மரண அறிவிப்பு – ஜரீனா அவர்கள்
தரகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் எம். நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். முகமது இப்ராஹீம் (சங்கி வீடு) அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், சேக்...
முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை.!
நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும்,...
சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு
சென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாதுவை கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில்...
கலைஞர் நலமுடன் உள்ளார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின் !
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதில் கலைஞர் கருணாநிதி குறித்த தேவையற்ற வதந்தியும் அடக்கம்.
இதனை அடுத்து கோபாலபுரம் இல்லத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிய தொடங்கினர்.
இந்நிலையில் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க...
அதிரையில் த.மு.மு.க சார்பில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.
விரிவான செய்தி:-
அதிரையில் நாளை(27/09/2017) புதன்கிழமை மாலை...
புது வடிவத்துடன் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உதயமாகிறது!!!
உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ்ன் 11ஆம் ஆண்டை முன்னிட்டு புதிய இணையதளம் தயாராகி உள்ளது.பலசிறப்பம்சங்களை கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. மேலும் கணினி, மொபைல், டேப்லெட் போன்ற உபயோகிப்பவர்களுக்கு ஏற்றார்...









