
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
பெங்களூரு – சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்…. அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்!!
பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்வது என்பது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வரும் நேரம் போல இனிமேல் ஆகப்போகிறது.
அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் ‘விர்ஜன் ஹைபர்லூப்’ போக்குவரத்தை கர்நாடகாவில் கொண்டுவர முதல்வர்...
அம்மா பேரவை துணைச்செயலாளர் முஜிப் திவாகரனுடன் சந்திப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அம்மா பேரவை துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அவர்களை மன்னார்குடியில் சந்தித்து...
தமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, இன்று காலை 12 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேசினர்....
பேரூராட்சி அருகிலேயே தேங்கி கிடக்கும் குப்பைகள் எங்கே சொல்வது? வியாபாரிகள் புலம்பல்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெறும்.இந்த நாட்களில் பெரும்பாலான அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள்...
ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு..!!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர்...
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின..!!
மும்பை: இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. சுமார் 1,10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புல்லட் ரயில் பணிகளுக்கு ஜப்பான் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்கிறது. மும்பை - அகமதாபாத்...









