Saturday, March 7, 2026

admin

9302 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
சமூகம்
admin

நீங்க நல்ல புருஷனா!!!

ஊருக்கு வலிமை வாய்ந்த அரசனாக இருந்தாலும் அவன் தனது வீட்டுக்கு (அதாவது மனைவியருக்கு) சிறந்த புருஷனாக வாழ கற்று கொள்ளவில்லை என்றால் அவனை சிறந்த ஆண் மகன் என்று சொல்ல இயலாது மேலோட்டமான நடவடிக்கைகளின் மூலம் ஒரு...
admin

தஞ்சை மாவட்ட மீனவ சங்க காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிக நிறுத்தம்!!!!

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் 3.11.2017 காலை 11 மணியளவில் மல்லிப்பட்டிணம் மீனவசங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க...
admin

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் 30 செமீ மழை பதிவு –...

சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, டிஜிபி அலுவலகம் பகுதியில் 30 செமீ மழை...
புரட்சியாளன்

1 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்படுகிறது !!

உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி இன்று(03.11.2017) பிற்பகல் 1.30 மணியளவில் முடங்கிவிட்டதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை உட்பட பல நகரங்களிலும் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என மக்கள்...
admin

சிறு குட்டையாக காட்சி தரும் அதிரை சாலைகள், நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்? (படங்கள்...

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை சுற்றியுள்ள தெருக்களில் சாலை வசதியில்லாமல்,மேடு,பள்ளமாகவும், கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் பள்ளமான சாலைகளில் நீர் நிறைந்து காணப்படுகிறது.இதனால் சாலை எது என்று தெரியாத அளவிற்கு சாலை முழுவதும் மழைநீர்...
புரட்சியாளன்

கடல் எது கரை எது என தெரியாத அளவிற்கு நீரில் மூழ்கிய மெரினா கடற்கரை...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையிலும் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெரினா கடற்கரை...