உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி இன்று(03.11.2017) பிற்பகல் 1.30 மணியளவில் முடங்கிவிட்டதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை உட்பட பல நகரங்களிலும் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனாலும் இன்னும் பல பகுதிகளில் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
More like this
மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல்...
மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம்...
இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.
கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
50...
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது.
மேலும் அந்த...