
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரை ஷிஃபா மருத்துவமனையில் பங்குதாரர்களாக உங்களுக்கு விருப்பமா ???
ஷிஃபா மருத்துவமனையின் புனரமைப்புப் பணிக்குப் பங்குதாரர்களைச் சேர்க்கும் நோக்கத்தில், துபாயில் ஒரு கூட்டத்தை நமது அஹமது ஹாஜி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த மருத்துவமனைத் திட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஹாஜி அவர்களை...
உன்னத சேவையில் அதிரையர்
சென்னை புதுக்கல்லூரியில் படித்து வரும் அதிரை இளைஞர் இனாமுல் ஹஸன் உறவுகள் என்ற அமைப்பில் இணைந்து பல உன்னத சேவையில் ஈடுபட்டு வருகிறார்.குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த பெயர் விலாசம்...
60 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடாத 12 கிராமங்கள்..!
தமிழத்தின், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 கிராம மக்கள் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் உள்ளனர். அந்த கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் கூட புத்தாடையோ, பட்டாசோ கேட்டு அடம்...
சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் CMPலைன் வாய்க்கால் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள CMPலைன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
SISYA மற்றும் SISVAவின் ஆலோசனையின் பெயரில் சம்சுல்...
ஒட்டுனரின் கவண குறைவால் பேருந்து விபத்து !
நேற்று இரவு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பேருந்தும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த பேருந்து விக்கரவான்டியை அடுத்து கும்பகோணம் வரும் வழியில்...
அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
நாடு முழுவதும் அனைவரும் அற்புதமான புத்தாடை அணிந்து , இனிப்புகள் சுவைத்து , பட்டாசுகள் வெடித்து நாளை தித்திக்கும் தீபாவளி கொண்டாட இருக்கிறார்கள்.
அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.









