Wednesday, February 19, 2025

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் CMPலைன் வாய்க்கால் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள CMPலைன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SISYA மற்றும் SISVAவின் ஆலோசனையின் பெயரில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதனின் தலைவர் ஹாஜி.MSM. அபூபக்கர் அவர்களுடைய தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சை,பட்டுகோட்டை பகுதியில் உள்ள பொதுப்பணி துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர்(SISYA) S.அஹமது அனஸ் ,SISYAவின் செயலாளர் முஹமது சலீம், SISYAவின் துணை தலைவர் மரைக்கா K. இத்ரிஸ் அஹமது,SISYAவின் பொருளாளர் A. சேக் அலி மற்றும் SISYAவின் உறுப்பினர் முன்னாள் கவுன்சிலர் S.முஹமது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
spot_imgspot_imgspot_imgspot_img