Sunday, July 20, 2025

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் CMPலைன் வாய்க்கால் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள CMPலைன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SISYA மற்றும் SISVAவின் ஆலோசனையின் பெயரில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதனின் தலைவர் ஹாஜி.MSM. அபூபக்கர் அவர்களுடைய தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சை,பட்டுகோட்டை பகுதியில் உள்ள பொதுப்பணி துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர்(SISYA) S.அஹமது அனஸ் ,SISYAவின் செயலாளர் முஹமது சலீம், SISYAவின் துணை தலைவர் மரைக்கா K. இத்ரிஸ் அஹமது,SISYAவின் பொருளாளர் A. சேக் அலி மற்றும் SISYAவின் உறுப்பினர் முன்னாள் கவுன்சிலர் S.முஹமது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...

Elementor #88400

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5's மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img