
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருவாரூர்-காரைக்குடி ரயில் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி வழியாக சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம்...
மனோராவில் சிறுவர் பூங்கா, படகு குழாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.74 கோடியில் சிறப்பு பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மனோரா சுற்றுலா தலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டத்தின்...
மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !
அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார்.
அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த...
தீபாவளி : திணறிய பட்டுக்கோட்டை !
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் உள்ள இந்துக்கள் உற்சாக பெருக்குடன் கொண்டாடி மகிழ்வர்.
இதற்காக புத்தாடை முதல் பட்டாசு வரை கொள்முதல் செய்வதற்காக மக்கள் பெருமளவில் நகரங்களை நாடி செல்வது வழக்கம்.கடந்த இரண்டாண்டுகளில்...
அதிரை: சாக்கடையில் சிக்கிய மாடு – தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்பு !
அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் கழிவு நீர் கால்வாய் ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாக்கடையில் விழுந்துள்ளது.
இதனையடுத்து அவ்வழியாக...
அதிரை மக்களே! மதிப்பான வீடு! மகிழ்ச்சியான வாழ்க்கை!!
அதிரையில் இரண்டு தலைமுறைகளாக கட்டுமான தொழில் செய்து வரும் ஆமீனா'ஸ் கண்ஸ்ட்ரக்ஷன், வெளிப்படை தன்மையுடன் மறைவான கட்டணங்கள் ஏதுமின்றி தரமான வீடுகளை நியாயமான கட்டணத்தில் கட்டிக்கொடுத்து வருகிறது. ஒளிவுமறைவற்ற ஒப்பந்தத்தின் மூலம் வாடிக்கையாளர்களின்...









