
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு-வாய்க்கால் தெரு முகம்மது தாயார்.
வாய்கால் தெருவை சார்ந்த மர்ஹும் வ.மீ ஹாஜா மொய்தீன் அவர்களின் மகளும், மர்ஹும் உ.அ.மு செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், முகம்மது அபூபக்கர்,ஜமால் முஹம்மது,சாதுலி, சாஹுல் ஹமீது ஆகியோரின் தாயாரும், மர்ஹும்...
அதிரையில் இன்று தொடங்குகிறது தஞ்சை மாவட்ட இஜ்திமா!
தப்லீக் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட அளவிலான இஜ்திமா இன்றும் நாளையும் அதிரையில் நடைபெற உள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் இஜ்திமாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஜ்திமா நடைபெறாமல்...
செகந்திராபாத்-ராமேஸ்வரம் ரயிலில் அதிரை வந்த பயணிகளுக்கு ரோட்டரி சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு!
செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நெல்லூர்r-சென்னை-திருவாரூர்-அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று வியாழக்கிழமை மாலை அதிரை வந்தடைந்தது.
அதிரை ரயில்...
அதிரை வந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் – அதிரையர்கள் உற்சாக வரவேற்பு!(படங்கள்)
செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் இம்மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685)...
சென்னை ரயில் நிலையத்தில் அதிரையர்கள் உற்சாகம் !
செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் - மாயவரம்- திருவாரூர் அதிராம்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
16ஆண்டுகளுக்கு பின்னர் இயக்கப்படும் முதல் ரயில் என்பதால் இந்த ரயிலில் பயணிக்க ஏராளமான அதிரையர்கள்...
மரண அறிவிப்பு- நெ.மு.க அஹமது இப்ராஹிம் (வாய்க்கால் தெரு)
வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் நெ.மு.க. முஹம்மது அப்துல்லா அவர்களுடைய மகனும் நெ.மு.கா அப்தூல்காதர் அவர்களுடைய சகோதரரும் நெ.மு.க அகமது ரசீது அவர் மைத்துனரும் அஷ்ரப், ரபீக் அவர்களுடைய தகப்பனாருமாகிய நெ.மு.க அஹமது...









